தயார் நிலையில் அதிகாரிகள்

அனர்த்த நிலைகளின் போது முகம் கொடுக்கும் வகையில் இராணுவம், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தயாராக இருப்பதாக…

மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நோயின் காரணமாக மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று…

முத்துராஜவெல விவகாரம் – வர்த்தமானி அறிவித்தலை மீள பெற கோரிக்கை

முத்துராஜவெல சதுப்பு நிலத்தின் சுமார் 5,800 ஹெக்டேயர் நிலத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள…

சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி

சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதன்படி…

தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன

கொவிட் 19 தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக வெளியில் எடுத்துச்செல்வது தொடர்பில் சட்டத்துறையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. சட்டமா அதிபரினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…

பாராளுமன்றம் இனி தொடர்ச்சியாக கூடும்

இன்றைய தினம் கூடிய விசேட பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் சகல நாட்களிலும்…

நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று பரவல் தலைத்தூக்கியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…

அலுவலக புகையிரதங்கள் வழமைக்கு திரும்பின

இன்று முதல் சகல அலுவலக புகையிரத சேவைகளும் வழமைப் போல் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னராக நாளாந்தம் இடம்பெற்ற…

ஹபரண சஃபாரி வாகன விபத்தில் ஒருவர் பலி

ஹபரண – ஹூருலு பூங்காவில் நேற்று இடம்பெற்ற சஃபாரி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த…

சீன உரப் பிரச்சினை – சிக்கலில் இலங்கை

விஞ்ஞான பரிசோதனைகளின் தவறான முடிவுகளை உள்ளடக்கிய அறிக்கைகள் மற்றும் தவறான பிரசாரங்களை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கையிடம் 8 மில்லியன் டொலரை சீன…