யாழ் கூட்டத்தில் தமிழரசு கட்சி ஏன் கலந்து கொள்ளவில்லை?

நேற்று (02/11), யாழ்ப்பாணத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளது தலைவர்கள், பிரதிநிதிகள் பங்குபற்றி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான…

12-18 பிள்ளைகள் 1 தடுப்பூசியோடு இலங்கை வரலாம்

இலங்கை வரும் வெளிநாடுகளை சேர்ந்த 12 வயது தொடக்கம் 18 வயதான பிள்ளைகள், ஒரு பைசர் தடுப்பூசியினை பெற்றிருந்தால் அவர்கள் இலங்கைக்குள்…

சகல இனத்தவர்களையும் இணைக்கும் சட்டத்தை உருவாக்குவதே எமது பொறுப்பு – ஞானசார தேரர்

‘ஒரு நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஜனாதிபதியினால் அண்மையில் உருவாக்கப்பட்டது. இந்த செயலணியின்…

அரசுக்குள் முறுகல் நிலை தீவிரமடைகிறது

ஆளும் பொதுஜன பெரமுன அரசுக்குள் முறுகல் நிலை அதிகரித்து செல்கிறது. கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியது…

சஜித்துக்கும், ஹரினுக்கும் கருத்து வேறுபாடு

எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவுக்கும் தனக்கும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து…

வழமைக்கு திரும்பியது புகையிரத சேவை

இன்று புகையிரத சேவைகள் வழமைக்கு முழுமையாக திரும்பிய நிலையில், இடையூறு ஏற்பட்டது. இன்று காலை வேளையில் புகையிரத சமிக்ஞையில் ஏற்பட்ட பழுது…

கோப் மாநாடு இன்று ஆரம்பம்

ஸ்கொட்லாந்தில் இன்று கோப் மாநாடு ஆரம்பமாகிறது. உலக தலைவர்களும், உலக நாடுகளினது பிரதானிகளும் பங்குபற்றும் இந்த கோப் மாநாட்டுக்காக நேற்று(30/10) இலங்கை…

பாப்பரசர், இந்தியா பிரதமர் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோருக்குமிடையில் இன்று(30/10) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் முதற் தடவையாக தனியாக…

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தேர்தல் முறை மாநாடு

பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால், தேர்தல் முறைமை மற்றும் சீர்திருத்தம் தொடர்பில், கொழும்பில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் பங்குப்பற்றிய…

தனியார் வகுப்புகள், தரம்10 இற்கு மேல் பாடசாலைகள் ஆரம்பம்

பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் தரம் 10 முதல் உயர்தம் வரையான வகுப்புகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Exit mobile version