அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு…

“அனுபவம் இல்லையென்றால் தோல்வி நிச்சயம்” – ரணில்

நாடு தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளை நிர்வகிப்பதில் அனுபவமுள்ள நாடாளுமன்ற வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும்…

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகபொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும்…

புதிய அரசாங்கம் 419 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு

அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான 13 நாட்களில் 419 பில்லியன் ரூபா திறைசேறி…

விவசாயத்துறைக்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் தேவை – ஜனாதிபதி

முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார…

புகையிரத ஊழியர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் திட்டம்

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார…

இன்றைய வாநிலை..!

வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும்…

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் – தனியார் மயப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார். அதிக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அறிக்கைகளை திங்கட்கிழமை பகிரங்கப்படுத்துவதாக கம்மன்பில உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மதிப்பீட்டுப் பணிகள் குறித்து வெளியான தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள்…