36 வருடப் பாராளுமன்ற சேவைக்கு முடிவு: சிரேஷ்ட முன்னாள் உறுப்பினர் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, தனது 36 ஆண்டுக்கால பாராளுமன்ற பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…

லெபனான் சென்றுள்ள இலங்கையர்களுக்குச் சிறப்புச் சலுகை

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லெபனானின் தற்போதைய போர்…

மலையக மார்க்கத்திலான ரயில் சேவையை மட்டுப்படுத்தத் தீர்மானம்  

மலையக மார்க்க ரயில் சேவையை மட்டுப்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று(09.10) முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை மலையக…

இ.தொ.கா போட்டியிடவுள்ள சின்னத்தை அறிவித்தது

நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர்…

நாடாளுமன்றத் தேர்தல் – தபால்மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் நீடிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில்எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை…

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு அனுமதி

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.…

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவி

இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க…

அடுத்த வாரம் முதல் உர மானியம்

நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முத்திரைகள் இடைநிறுத்தம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து முத்திரைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள அனைத்து முத்திரைகளையும் பாராளுமன்ற தபால் அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம்…

முன்னாள் அரசாங்கத்தின் திட்டங்களை நீக்க புதிய அமைச்சரவை ஒப்புதல்

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில திட்டங்களை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

Exit mobile version