ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, பதில் சட்டமா அதிபராகநாளை (01.07) பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
செய்திகள்
ஆளுநர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் ரூபாவுக்கும் டொலர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் மயப்படாமல் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்…
அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை, சர்வதேசத்திடம் ஒப்படைக்க போவதில்லை – மனோ
மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் சர்வதேச சமூகத்திடம்,ஒப்படைக்க போவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…
பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்
பொது போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல்…
ஈரானில் மீண்டும் ஜனாதிபதி தேர்தல்
ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் நிலையில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாமையால் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்லாமியக்…
தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில்
எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள்…
இன்றைய வானிலை..!
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரபிக் கடல் பகுதியில் உள்ள நெடுநாள்…
கந்தானை தேவாலயத்தினை நேரில் ஆய்வு செய்த ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(29.06) பிற்பகல் கந்தானை சென். செபஸ்தியன் தேவாலயத்திற்கு சென்று அதன் அபிவிருத்தி பணிகள் குறித்த நேரில் ஆராய்ந்ததாக…
கச்சத்தீவு விவகாரம்: இந்தியாவுடன் புதிய உடன்படிக்கை?
கச்சதீவு பிரச்சினை மற்றும் பாக்கு நீரிணை கடற்பரப்பில் இலங்கை மற்றும் இந்தியா இடையிலான எல்லை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியாவுடன் எவ்வித புதிய உடன்படிக்கையும்…
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரச அச்சகம், பொலிஸ், இலங்கை மின்சார சபை, நீர்…