ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார வாகன விபத்து சம்பவம் தொடர்பில்…
செய்திகள்
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகசுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 84,383…
சட்டவிரோத ரயில் பயணங்களுக்கான அபாரதங்களினுடாக 3 மில்லியன் வருமானம்
ரயில்வே சட்டத்தை மீறியமை தொடர்பான வழக்குகள் மற்றும் அபராதங்களினூடாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 3 மில்லியன் ரூபா வருமானமாக…
ஊடகவியலாளருக்கு நஷ்டஈடு வழங்குமாறு தொலைக்காட்சி அலைவரிசைக்கு உத்தரவு
இலங்கை தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் 08 வருடங்களாக பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவரை சட்டவிரோதமான முறையில் சேவையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக, குறித்த ஊடகவியலாளருக்கு 13.5 மில்லியன் ரூபாவை…
பஸ் கட்டணங்களில் மாற்றம்
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 5 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஸ் சங்கங்களை சேர்ந்தவர்களும் தேசிய போக்குவரத்து…
இன்றைய வானிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல்…
சரத் பொன்சேகாவின் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத்…
கென்யாவாக மாற வேண்டிய இலங்கையை மீட்டெடுத்த ஜனாதிபதி
பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நாடொன்றின் பொருளாதாரத்தைத்…
மன்னார் காற்றாலையினுடாக கோடிக்கணக்கான பணம் கொள்ளை
மன்னார் பிரதேசத்தில் 500 மெகாவாட் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அமைக்க அரசாங்கம் எட்டிய உடன்படிக்கையையடுத்து, போட்டித் தன்மை வாய்ந்த விலைமனு…
அஸ்வெசும திட்டத்தின் இரு பிரிவினருக்கான ஜூன் மாத நிதி விடுவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடியபிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்…