ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.…

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

இந்தியாவில் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக…

ஆசிரியர்களின் பிரச்சினைகளை கட்சிகள் பயன்படுத்திக்கொள்வதாக குற்றச்சாட்டு 

நாட்டின் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்சார் பிரச்சினைகளால் நாட்டின் எதிர்காலம் பாரிய நெருக்கடியில் சிக்கியுள்ளமை இன்று…

சமூக செயற்பாட்டாளர் அதிரடி கைது 

‘மகென் ரட்டட்ட'(Magen Ratata) அமைப்பின் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான சஞ்சய மஹவத்த கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சஞ்சய மஹவத்த கைது…

தமிழ் பொது வேட்பாளர்: தமிழர்களின் அபிவிருத்திக்கு தடை 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது தமிழ் மக்களையும், அவர்களுக்கான அபிவிருத்திகளையும் பின்னோக்கி கொண்டு செல்லுவதற்கான செயற்பாடு என…

2025ம் ஆண்டு தரம் 1: மாணவர் சுற்றறிக்கை வெளியீடு 

2025ம் ஆண்டு தரம் ஒன்றிற்கான மாணவர் சுற்றறிக்கை வெளியீடு  2025ம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  கல்வி அமைச்சினால்…

சூரிய மின் உற்பத்தியில் இலங்கை முன்னேற்றம் 

இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் சூரிய மின் உற்பத்தியினுடாக 132 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி…

தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் தீவிரம்  

தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை ஆரம்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரச அச்­சக திணைக்­களத்திற்கு அறிவித்துள்ளது.  அரச அச்­சக திணைக்­களத்தின் தலைவர் கங்­கானி லிய­னகே சிங்கள ஊடகமொன்றுக்கு…

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை

2015ஆம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரைகடத்திச் சென்றுசித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற…

வெள்ள நிலைமை ஏற்பட்டமை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க காலவகாசம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின்…

Exit mobile version