ஆசிரியர் ,அதிபர்களின் தொழிற்சங்கங்க போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. லோட்டஸ்…

இளைஞர்கள் விரும்பும் எதிர்கால இலங்கை – ஜனாதிபதி முன்வைத்த யோசனை

இளம் தலைமுறையினர் விரும்பும் எதிர்கால இலங்கையை உருவாக்குவது தொடர்பில் நாடு முழுவதும் பரந்துபட்ட உரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

ஆசிரியர்களின் போராட்டம் இன்று

ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுக் கோரி இன்று (26.05) சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க…

பொருளாதாரம் – தொழில்நுட்ப பிரிவுகனை ஒருங்கிணைக்கும் முயற்சி 

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்து வருவதாக…

இலங்கை சுரக்ஷா கப்பலுக்கு உதிரிப் பாகங்களை வழங்கிய இந்தியா 

இந்திய கரையோரக் காவல்படை கப்பலான சச்செட் இரு நாள் விஜயமாக கடந்த 19ம் திகதி கொழும்பை வந்தடைந்தது. இலங்கை கரையோரக் காவல்படை…

ஜனாதிபதியே பெண்கள் வலுவூட்டலுக்கான சட்டத்தை கொண்டு வந்தார் – கீதா குமாரசிங்க

இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெண் உரிமைகள், பெண்களுக்கான சம அந்தஸ்து தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் கொண்டு வரவில்லை என மகளிர் மற்றும்…

மீண்டுமொரு பொய்யை வெற்றியாக கொண்டாடும் முயற்சியில் அரசாங்கம்

இத்தருணத்தில், பட்டாசு கொளுத்தியும், மேளம் அடித்தும் நாட்டின் 220 இலட்சம் மக்கள் மகிழக்கூடிய கதையைச் சொல்லப் போகிறோம் என தெரிவித்து வருகின்றனர்.…

போரா மாநாட்டை நடத்த அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும்- சாகல

இலங்கையில் நடத்ப்படவிருக்கும் போரா சமூகத்தின் வருடாந்த ஆன்மிக மாநாட்டை வெற்றிகரமகா நடத்துவதற்கு தேவையான முழுமையான ஆதரவை வழங்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பிலான…

பாராளுமன்ற உறுப்பினர்களின் மதுபான உரிமப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் – சஜித்

நாட்டில் தமக்கு சாதகமான பக்கங்களுக்கு கட்சி தாவும் கேவலமான அரசியலே நடைமுறையில் இருந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

Exit mobile version