மட்டக்களப்பிள் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி உறுதி

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி…

25% வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயார் நிலையில்..! 

இலங்கையிலுள்ள வைத்தியர்களுள் 25 வீதமானவர்கள் வெளிநாடுகளில் வேலைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பரீட்சைகளை பூர்த்தி செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  கடந்த 2022ம் மற்றும் 2023ம்…

பிறப்புச் சான்றிதழின்றி தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு, தேசிய அடையாள…

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தி

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள…

சரத் பொன்சேகா ரணிலுடன் இணைய தயாராகி வருகிறார்- திகா

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

மக்களுக்கான திட்டங்களுக்காக எம்மை தாக்க பலர் முயற்சி – சஜித் 

பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்து வரும் போது, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கும்பலாகவும், தனித்தனியாகவும், தன்னை அவமானப்படுத்தி, தன் மீது பொறாமை…

சீரற்ற காலநிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு 

சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க…

கள்ளச்சாரய விவகாரத்திற்கு கண்டனம் வெளியிட்ட சூர்யா

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி – கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளதுடன் தொடர்ந்தும் சிலர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று…

புகைப்படங்கள்: இலங்கையில் சர்வதேச யோகா தினம் 

சுற்றுலா அமைச்சு, இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.  இலங்கையின் முக்கிய…

Exit mobile version