சம்பள முரண்பாடுகளை தீர்க்க 4 பணிப்பாளர் நாயகங்கள் நியமனம்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி உட்பட 09 பேர் பலி

விமானத்தில் பயணித்த மலாவியின் துணை ஜனாதிபதி சவ்லோஸ் சிலிமா மற்றும் அவரது மனைவி உட்பட 09 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம்…

மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் திகதி அறிவிப்பு..

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில்…

எதிர்க்கட்சித் தலைவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விசேட அழைப்பு..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் விடுத்த விசேட அழைப்பின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும்…

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு பாராட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கைக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமூக அபிவிருத்திக் கொள்கையைப் பின்பற்றியமைக்காக அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சர்வதேச…

எதிர்க் கட்சியுடன் கூட்டணியமைக்கும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 

பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் தலைமையிலான அரசியல் குழுக்கள், சஜித் பிரேமதாச தலைமையிலான…

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் கண்டனம்

அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொறுப்பற்ற விதத்தில் நாட்டின் சட்டத்தை மீறியுள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் நுவரெலியா பீட்ரு…

பெல்ஜியம் பிரதமர் பதவி விலகினார்

பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ பதவி விலகியுள்ளார். தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி…

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயற்பட வேண்டும் – பந்துல

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும்,2028 ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன்…

இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை

இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க 875 கோடி ரூபா மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (10.06)…

Exit mobile version