உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலினால் இலங்கையில் கத்தோலிக்கர்கள் உட்பட பொது மக்கள் உயிர்களையும் அவயவங்களையும் இழந்துள்ளதாக எதிர்கட்சித்…
செய்திகள்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்
நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…
தென் மாகாண ஆளுநர் பதவி விலகல்
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்துள்ளார். இதன்படி மே மாதம் 02…
தியத்தலாவ கார் பந்தய விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
update- தியத்தலாவ Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. —————————————————————————————— தியத்தலாவ கார் பந்தயத்…
புஸ்ஸல்லாவையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்
புஸ்ஸல்லாவையில் இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நீரோடையொன்றிலிருந்து இன்று காலை பிரதேச மக்களால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரட்டாசி மேமலை பகுதியை சேர்ந்த…
சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்னால் அமைதியின்மை
கொழும்பு டி. பி. ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்திற்குள் சிலர் நுழைய…
மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில்
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவை, மக்கள் முன்னதாகவே ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற…
சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். எதுல்கோட்டையில் இன்று(21.04) நடைபெற்ற…
பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை
நாட்டில் உள்ள பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேல்,…
மௌனத்தில் ஆழ்ந்த கிறிஸ்தவ தேவாலயங்கள்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று(21.04) இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை…