சிறைச்சாலை கைதிகளால் இவ்வளவு வருமானமா?

கைதிகள் விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கடந்த வருடம் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது.…

மகாவலி பிரதேசத்திற்கான நீர் திறப்பு…

சிறு போகத்தில் மகாவலி பிரதேசத்திற்கான நீர் திறப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மகாவலி அதிகார…

சாந்தனின் இறுதிக் கிரியையகள்..!

மறைந்த சாந்தனின் பூதவுடல் இன்று காலை 08 மணிக்கு வவுனியா பழை பஸ் நிலையத்திலும் காலை 09 மணிக்கு மாங்குளத்திலும் பொது…

கண்டியில் காடுகளில் ஏற்பட்ட தீ கட்டுக்குள்…

கண்டி, கலஹா பகுதியில் உள்ள இரண்டு காடுகளில் நேற்றிரவு ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வாரியகல நில்லம்ப காப்புக்காடு மற்றும்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. களுத்துறை, இரத்தினபுரி,…

மேல் மாகாண தவணை பரீட்சைகள் இடைநிறுத்தம்..!

மேல் மாகாணத்தில் அரச பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும்…

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி,…

சமன் ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இன்று…

யுக்திய நடவடிக்கைகள் மூலம் அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன்

யுக்திய நடவடிக்கைகள் மிகவும் திறமையாகவும் வலுவாகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார் .கண்டியில் இன்று ஊடகங்களுக்கு…

நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க போவதில்லை – முன்னாள் சுகாதார அமைச்சர்

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலி ரம்புக்வெல்ல நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லையென நாடாளுமன்ற பொதுச்…

Exit mobile version