காலி – மாத்தறை பிரதான வீதியில் வாகன விபத்து – உயிரிழப்புகள் பதிவு..!

காலி – மாத்தறை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளனர். காலி – மாத்தறை பிரதான…

எதிர்க்கட்சித் தலைவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று ஏற்பாடு ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்த…

இம்ரான்கானுக்கு இத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனையா?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள…

முஜிபுர் ரஹ்மான் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில்…

ஐக்கிய மக்கள் சக்தியால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி – பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில்…

பகிடிவதைகள் தொடர்பான குற்ற செயல்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாக…

பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்..!

களனி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். களனி பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்றைய தினம்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ…

ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி..!

கடந்த வருடத்தில் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த…

சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல கைது..!

சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல்…