மத்திய நைஜீரியா நாட்டின் பிளாட்டு (Plateau) மாநிலத்தின் போக்கோஸ் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த…
செய்திகள்
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு..!
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.07 அமெரிக்க…
நுவரெலியா தபால் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு 3 கட்டிடங்கள் முன்மொழிவு..!
நுவரெலியா தபால் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு பொருத்தமான 3 கட்டிடங்கள் தபால் திணைக்களத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கட்டிடங்கள்…
யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை..!
யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு…
ஜப்பான் நிதியமைச்சர், நாட்டிற்கு வருகை..!
ஜப்பான் நிதியமைச்சர், சுனிச்சி சுசுகி எதிர்வரும் ஜனவரி மாதம் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.…
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் – தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் அறிவிப்பு..!
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிவிக்கவில்லையென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்…
வடக்கிற்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்..!
வடக்கு ரயில் மார்க்கத்தினை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம்…
கொழும்பிற்கு செல்வோருக்கான மகிழ்ச்சி செய்தி..!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்பிற்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து…
மீண்டும் ஆரம்பமாகும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு பணிகள்!
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கை இன்று (27.12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார்…
மருந்துகளை துறைமுகத்திலிருந்து விடுவிக்க புதிய குழு!
இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்காக விசேட ஒருங்கிணைப்புக் குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்து வழங்கல்…