ISIS அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்!

அபு-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குராஷி எனும் ISIS இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் வடமேற்கு சிரியாவில் நடந்த மோதலில் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.…

இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை!

மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் முதல்…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) திருத்தியமைக்கப்படவுள்ளது. மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் தொடர்பான…

முன்பள்ளிகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பயிற்சியின்றி அல்லது முன்பள்ளி கற்கைநெறி அது தொடர்பான பயிற்சி இன்றி முன்பள்ளிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என…

அமைச்சர் நசீர் அஹமட்டிடம் நஷ்டஈடு கோரும் கிழக்கு மாகாண ஆளுநர்!

சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபா (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்…

ஈரான் செல்லவுள்ளார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் தேசத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன்…

நீர்க்கட்டண அதிகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பு!

ஆபத்தில் சிக்கிய நாட்டை கட்டியெழுப்பப்படுவதாக கூறப்படும் நாட்டில் நீர்க் கட்டணம் கூட அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு மக்களை சில தந்திரங்களால் ஏமாற்றி நீர்க்கட்டணத்தை…

கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் தொழில்நுட்ப நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 5, 6 மற்றும் 7ம் திகதிகளில் நாடளாவிய…

எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்!

உள்ளூர் எரிவாயு விலையின் புதிய திருத்தம் நாளை (04.08) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து!

இலங்கை அரசாங்கம்  இறக்குமதித் தடைகளை நீக்கியதன் மூலம், உருளைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கைக் கூட இலங்கைக்குள் இறக்குமதி செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம்…