வியட்நாமிலிருந்து 23 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

வியாட்நாமுக்கு படகில் சென்ற 303 பேரில் 23 பேர் இலங்கைக்கு நாடு திருப்பப்பட்டுள்ளனர். 303 பேரில் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் நான்கு ஆண்டுகள்!

ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் (21.04) நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று காலை…

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!

மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ்…

யேமனில் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அதிகமானோர் பலி!

யெமன் தலைநகர் சனாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி…

புத்தாண்டு நிகழ்வுகளுக்கான விண்ணப்ப விபரங்கள்

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், அமைச்சுக்கள் இணைந்து நடாத்தும் “வசத் சிரிய – 2023” புத்தாண்டு நிகழ்வுகளின் சில போட்டிகளுக்கான விண்ணப்பங்கள்…

அதிக வெப்பத்தால் ஏற்படும் சரும நோய் குறித்து எச்சரிக்கை!

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய…

உரத்தின் விலையை குறைக்க தீர்மானம்!

இந்த வருடம் நெற்செய்கைக்கு தேவையான உரத்தின் விலையை 4500 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக விவசாய அமைச்சு…

ராகுல் காந்தியின் மேன்முறையீடு நிராகரிப்பு

2019 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவதூறு செய்தமை தொடர்பில் ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறை தண்டனை…

இலங்கைக்கு ஆசிய ரக்பி சம்மேளனத்தின் பூரண ஆதரவு!

இலங்கையில் ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்கு ஆசிய ரக்பி சம்மேளனத்தின் பூரண ஆதரவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர்…

இனப்பெருக்கத்துக்காகவே குரங்குகள் சீனா செல்கின்றன!

இனப்பெருக்கத்துக்காகவே குரங்குகள் சீனாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். விலங்குகள் இனப்பெருக்க சீன நிறுவனமொன்றுக்கே இந்த…

Exit mobile version