கொழும்பின் வெதுப்பகங்களுக்கு மட்டும் முட்டைகள் விநியோகம்?

கடந்த 14ம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகள் கையிருப்பின் மாதிரிகள், பரிசோதனைக்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம்…

இன்றும் பல இடங்களில் மழை!

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் இன்று (22 04) மாலை அல்லது இரவில்…

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அழைப்பு விடுத்த நபர் கைது!

அக்குரணையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து தவறான தகவல்களை வழங்குவதற்காக அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்த…

பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு வரும் மாதத்துக்குள் நிறைவடையும்

இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில்…

இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் வருடாந்த மர நடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது!

ஒலிம்பிக் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்திய 72 இலங்கை விளையாட்டு வீரர்களின் நினைவாக இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த மர நடுகை நிகழ்வு…

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும்…

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (21.04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது என ஜனாதிபதி ஊடக…

பள்ளிவாசல்களுக்கான விசேட பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

அண்மையில் பாணந்துறை மற்றும் அக்குறணை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு தொடர்பில் இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். பாணந்துறையில் இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பலத்த…

தாய்லாந்து வேலைவாய்ப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!

அழைப்பு மைய (Call center) மோசடிகள் மற்றும் கிரிப்டோ நாணய மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்திற்குரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் தாய்லாந்தில் குறிப்பாக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 4 வருடங்கள் கடந்தும் இதுவரை எந்த வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும், இந்த தாக்குதல்…

Exit mobile version