மார்ச் 09 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைகுழு அறிவித்துள்ளது. தேர்தலை நடாத்த தேவையான…
செய்திகள்
பச்சிளம் குழந்தையை விலைக்கு வாங்க முற்பட்ட பெண் கைது!
வனாதவில்லுவ பிரதேசத்தில் யாசகம் பெறும் பெண்ணின் ஒன்றரை மாத குழந்தையை விலைக்கு வாங்க முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் நேற்று (02) இரவு…
பாரளுமன்ற தேர்தலே அரசாங்கத்தை மாற்றும்!!! – ஜனாதிபதி
மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி…
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. நேற்று (02.03) 6 ரூபாவால் வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமது இன்று…
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான இரும்புச் சத்து மாத்திரைகள் கையிருப்பில் இல்லை!
எந்தவொரு வைத்தியசாலையிலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் இரும்புச் சத்து மாத்திரைகள் இல்லை என சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமமாலி…
இன்றைய வானிலை!
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று (03.03) பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என…
கச்சத்தீவு திருவிழா இன்று!
இந்திய-இலங்கை பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வரும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. யாழ்.மறைமாவட்ட ஆயர்…
பசுமை வலுசக்தி மூலம் பொருளாதாரம் வலுப்பெறும் – ஜனாதிபதி!
பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி…
பாடசாலைகள் மத்தியில் சுனாமி அனர்த்த முன்னச்சரிக்கை பயிற்சிகள் ஆரம்பம்!
தென் மாகாணத்தில் சுனாமி அனர்த்த அபாய பாடசாலைகளை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு சுனாமி அனர்த்த ஆயத்த பயிற்சித் திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.…
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு!
எதிர்வரும் 4ம் திகதி சனிக்கிழமை கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி,…