ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தல்களின் கீழ் முன்னெடுக்கப்படும் நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் , தரவுகளை ஆராய்வதற்கான…
செய்திகள்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்ற மீண்டும் விண்ணப்பித்துள்ளார் மஹிந்த!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (02.03) தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி…
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விசேட விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பம்!
மேல் மாகாணத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு ஒரு மாத கால விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த…
விவசாயிகளின் பாராட்டை பெற்றார் ஜனாதிபதி!
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத்…
ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களின் இயல்பு வாழக்கையை சீரழித்து விட்டது!
ராஜபக்ச நிழல் அரசாங்கமும் இந்நாட்டு மக்களின் இயல்பு வாழக்கையை சீரழித்து விட்டதாகவும், எல்லா வகையிலுமான வரிகளும் அதிகரிக்கப்பட்டு மின்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண…
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன பிரதமரின் அறிவிப்பு!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் தாம் பங்கேற்பதாக சீனப் பிரதமர் லீ கியாங் அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்…
ஒரு வாரத்திற்குள் வலுவான நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம்!
இன்று (02.03) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் தெரிவித்துள்ளார்.…
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு எதிராக முறைப்பாடு!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் கடமையாற்றும் நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு,…
பஸ்னாகொட நீர் திட்டத்தை பார்வையிட்டார் அமைச்சர் ரொஷான் ரணசிங்க!
கம்பஹா மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வை வழங்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்னாகொட குடிநீர் திட்டத்தின் முன்னேற்றம்…
கொவிட் தொற்றுக்குப் பின்னர், முதல் சீன சுற்றுலாப் பயணிகளின் குழு இலங்கை வருகை.
இலங்கையின் விசேட விமானம் மூலம் 117 சீன சுற்றுலாப் பயணிகள் நேற்று (01.03) இரவு இலங்கை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கான சீனத் தூதுவர்…