அடுத்த ஆண்டு பாடத்திட்டங்களில் மாற்றம்!

எதிர்வரும் 2024ம் ஆண்டு முதல் தரம் 6 முதல் தரம் 13 வரையான அனைத்து தரங்களின் பாடத்திட்டத்தை புதுப்பித்து தரம் 8…

அபாயகரமான நிலநடுக்க எச்சரிக்கை இலங்கைக்கு இல்லை!

இலங்கையின் அமைவியத்திற்கு அமைய, கடுமையான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் இல்லை என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். புத்தல மற்றும் பல்வத்தையை…

அத்தியாவசிய சத்திரசிகிச்சைகளுக்கு மட்டுமே அனுமதி!

அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்குமாறு சுகாதார அமைச்சு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழுப் பட்டியல் வெளியானது!

இலங்கையின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக பொதுமக்களுக்கு புதிய இணையதளமொன்றை…

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்!

இன்று அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…

நாட்டு மக்களின் சிரமங்களை அறிந்தே வரி விதிக்கப்பட்டது – ஜனாதிபதி

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்கு…

அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கிகளை கையளிப்பதற்கு கால அவகாசம்!

அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்தால் உடனடியாக கையளிக்குமாறும், அவ்வாறு கையளிப்பதற்கு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அனுமதிப்பத்திரம்…

மூவருக்கு எதிராக வசந்த முதலிகேவினால் உரிமை மீறல் முறைப்பாடு

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே, பொது…

இ.போ.ச பஸ் விபத்து – 28 பேர் காயம்!

பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று (10 .02) பிற்பகல் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…

தமிழரசுக் கட்சியின் மனு நிராகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைதுரைப்பற்று பிரதேச சபைக்கான வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…