இன்றும் பதிவாகிய கொரோனா மரணங்கள்

இலங்கையிலிருந்து மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதனடிப்படையில் நாட்டில் மொத்தமாக 16711 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும்…

நாளையிலிருந்து விலை குறையும் லிட்ரோ

நாளை நள்ளிரவு முதல்  உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை 200 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் இடையே விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம்…

முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

பலாங்கொடையிலிருந்து ஹட்டன் செல்லும் பிரதான வீதியின் பின்னவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.45 மணியளவில்…

சுகாதார துறையில் உடனடி கொள்கை மாற்றம்

இலங்கை சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றம் தேவையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவி தெரிவித்துள்ளது. அரச வைத்திய…

இலங்கை இடையிலான இணக்கப்பாடு மகிழ்ச்சிக்குரியது

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கைக்கும் இடையே ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)…

புகைப்படத்தால் வந்த விபரீதம்

பண்டாரவளை ஹல்துமுல்ல – சன்வெளி தோட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி (Selfie) எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.…

கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்கும் PARIS CLUB

இலங்கைக்கான கடன் சலுகை திட்டமொன்றை ஆரம்பிப்பதற்க்காக பெரிஸ் கிளப் (Paris Club) அங்கத்தவர்கள் தயாராக உள்ளனர். தொடர்ந்தும், Paris Club அங்கத்தவர்களாக…

நாளைய தினமும் பலத்த மழை

மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலும் கண்டி, நுவரெலியா ,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளைய தினம் (05.09) பலத்த மழை…

இலங்கைக்கு நன்கொடையாக 1000 டொன் அரிசி

இலங்கைக்கு 1000 டொன் அரிசியை மியன்மார் நன்கொடையாக வழங்கியுள்ளதாக மியன்மார் அரச செய்தி நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. மியன்மாரின் வர்த்தக நகரமான…

தல்கஸ்வல பகுதியில் துப்பாக்கிச் சூடு

பிடிகல,தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்றிரவு (03.09) 31 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.நேற்று மாலையில்…