எரிபொருள் தேவைகள் மதிப்பாய்வு

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் இன்று மீளாய்வு செய்யப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய வானிலையானது நாளைய தினமும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம்…

எல்ல ஒடிசி ரயில் சேவை அதிகரிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய எல்ல ஒடிசி ரயிலின் சேவைகள் அதிகரிக்கபட்டுள்ளன. அதற்கமைய தற்போது உள்ள சேவைக்கு…

மொத்த வியாபாரிகளுக்கான முட்டை விலை

மொத்த வியாபாரிகளுக்கு முட்டை ஒன்றினை 46 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில்…

முன்னாள் ஜனாதிபதிக்கு விஷேட வசதிகளை வழங்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு (02.09) நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும்…

அத்தியாவசிய சேவைகளை அறிவிக்கும் விஷேட வர்த்தமானி

நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், எரிபொருள் விநியோகம் அதேபோன்று சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் விஷேட வர்த்தமானி அறிவித்தல்…

தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டண உயர்வு

இலங்கையில் காணப்படும் அனைத்து விதமான தொலைத்தொடர்பு சேவைகளுக்குமான கட்டணங்களை உயர்த்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதன்படி,மொபைல் நிலையான மற்றும்…

கொழும்பில் தனது இல்லத்தை வந்தடைந்த கோட்டாபய

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு நாடு திரும்பியிருந்தார் தொடர்ந்தும், இன்று நள்ளிரவு 12.50 மணியளவில் கொழும்பு 07 மலலசேகர…

பாணின் விலை மேலும் அதிகரிப்பு

நாட்டில் தற்போது கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விற்பனை 350 ரூபாவிலிருந்து 400…

நாளை மற்றும் நாளை மறுதினத்திற்கான மின்வெட்டு

செப்டெம்பர் 03 ஆம் 04 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய A…