நாளை மற்றும் நாளை மறுதினத்திற்கான மின்வெட்டு

செப்டெம்பர் 03 ஆம் 04 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், இந்த வலயங்களில் எதிர்வரும் 05 ஆம் திகதி, பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply