இலங்கை மின்சாரசபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்ட் வெளியிடட சர்ச்சை கருத்துக்களை பாராளுமன்ற பொது நிறுவனங்களது குழு (கோப்) மறைப்பதாக நேற்று நடைபெற்ற…
செய்திகள்
எரிபொருள் கப்பல் மேலும் தாமதம் – அமைச்சர்
இன்று, நாளை எரிபொருள் கப்பல் வருமென்ற அறிவிப்பு வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவினால் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எரிபொருள் வரும்…
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சட்டவிரோதமாக செயற்படவில்லை – பிள்ளையான்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள், கொலைகள் மற்றும் கடத்தல்கள் சம்பவங்களுடன் ஈடுபட்டதாக, புலம்பெயர்ந்து அரசியல் தஞ்சம் புகுந்த அந்த கட்சியின் உறுப்பினர்…
அமெரிக்க ஜனாதிபதி – இலங்கை தூதுவர் சந்திப்பு.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார். அமெரிக்கா இலங்கைக்கான உதவிகளை வழங்கி…
பாடசாலை நாடாத்துவது தொடர்பான அறிவிப்பு
கடந்த ஐந்து நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்தத பாடசாலைகள், இந்த வாரம் 3 நாட்கள் நடைபெறுமான கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. செவாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை…
மஹிந்த – சீன தூதுவர் சந்திப்பு
முன்னாள் பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன தூதுவர் குயி ஷிங்கோங் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின்…
மின்சார சபை தலைவரின் சர்ச்சை – கோப் குழு மக்களுக்கு மறைப்பதாக குற்றச்சாட்டு
கடந்த கோப் குழு கூட்டத்தில் மின்சார சபையின் தலைவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை ஊடகங்களுக்கு வழங்காது தடை செய்ததை வன்மையாகக் கண்டிப்பதாகவும்,…
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் – ஜனாதிபதி சந்திப்பு
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று(24.06) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒரு…
எரிபொருள் நிலைய நிலக்கீழ் தாங்கிகளை திறக்கவேண்டாமென பொலிசுக்கு அறிவுறுத்தல்
எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் சேமித்து வைக்கும் நிலக்கீழ் தாங்கிகளை திறந்து மக்களுக்கு காட்டும் செயற்பாடுகளை செய்ய வேண்டாமென பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும்…
எரிபொருள் எப்போது வரும்?
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெற்றோல் வரும் தினங்களும் தற்போது நிலையற்ற தன்மையினை ஏற்படுத்தி வருகிறது. 24 ஆம் திகதி வரையும் எரிபொருள்…