ஸ்ரீலங்கன் விமான நிலையங்கள் கேரளா, திருவானந்தபுரம் விமான நிலையத்தில் பெற்றோல் நிரப்பி செல்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலிய,…
செய்திகள்
பிரதமர் ரணிலின் மக்களுக்கான அறிவிப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுமையான விபரங்கள் கீழுள்ளன. இன்று, நம்…
21 ஆம் திருத்தம் கட்சிகளது நிலைப்பாடுகள்
21 ஆம் திருத்த சட்டத்துக்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேன, சட்டத்துறை மற்றும்…
மனித உரிமை ஆணைக்குழு மஹிந்தவுக்கு அழைப்பு
மே 09 ஆம் திகதி காலிமுக திடல் மற்றும் அலரி மாளிகை முன்றலில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தி, கலவரத்தை…
காஸ் விநியோகம் தொடர்பான புதிய அறிவிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கும் நிலையுள்ளதாக அதன் தலைவர் இன்று தெரிவித்துள்ளார். நாளை(30.01) மதியம் 1 மணிக்கு எரிவாயு…
சிறுபான்மையினருக்கு இருப்பதையும் இல்லாமலாக்க முனைப்பு-மனோ ஆவேசம்
சிறுபான்மையின மக்களுக்கு இருப்பதையும் இல்லாமல் ஒழிக்க முனைப்புகள் நடைபெறுகின்றன. இந்த விடயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து செயற்படுவதோடு, விழிப்பாக…
போராட்ட காரர்கள் மீது தாக்குதல்
கொழும்பு, கோட்டை உலக வர்த்தக மையத்துக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீர் தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை குண்டு தாக்குதல்…
இந்திய உதவிகளை அதிகரிக்க பேச்சுவார்த்தை
இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் பொருளாதார உதவிகளை மேலும் அதிகரிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கும், இந்தியாவுக்கான…
தமிழகத்தின் 2ம் கட்ட நிவாரண பொருட்கள் தயாராகின்றன.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி நிவாரண பொருட்கள் பொதி செய்யப்பட்டு அனுப்புவதற்கான ஏற்பாடுகள்…
புதிய அரசாங்கம் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கும்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் நேற்று பாராளுமன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் “பிரதமர்…