அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அலரி மாளிகையினை விட்டு வெளியேறினார். போராட்ட காரர்கள் இரவு…

பிரதமர் விலகல் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அனுப்பிய கடித்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, வர்த்தமானி மூலமாக உத்தியோகபூர்வமாக…

ஊரடங்கு நீடிப்பு (திருத்தம்)

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுளளதாக அறிவிக்கப்பட்டுளள்து. புதன்கிழமை காலை 7 மணிவரை இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக…

அலரி மாளிகையில் துப்பாக்கி சூடு

அலரிமாளிகைக்குள் மக்கள் உள்நிலையை முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அறிய…

ஊரடங்கு சட்டம் நீடிப்பு

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுளளதாக அறிவிக்கப்பட்டுளள்து. புதன்கிழமை காலை 7 மணிவரை இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி, பிரதமர் பொறுப்பேற்கவேண்டும் – சஜித்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான துரதிஷ்ட நிலைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும்,பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி…

ராஜபக்ஷ அரச பயங்கரவாத உச்ச கட்டம் – மனோ MP

இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ராஜபக்ச அரச பயங்கரவாதம், உச்ச கட்டத்தை அடைந்து, இன்று தன் சொந்த மக்கள் மற்றும்…

கலவரத்தில் பாரளுமன்ற உறுப்பினர் கொலை

நடைபெற்று வரும் கலவரங்களில் பொலநறுவை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரல நிட்டம்புவவில் வைத்து மரணமாகியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும், அவரது மெய்பாதுகாவலரும்…

நிட்டம்புவயில் துப்பாக்கி சூடு

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவர் நிட்டம்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற…

கலவரம் – பிந்திய நிலவரம்

நடைபெற்ற கலவரங்களில் 130 இற்க்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி. ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் இலங்கை பூராகவும் போரட்டம். போராட்டங்களுக்கு பாவித்த வாகனங்கள்…