தென் மாகாணத்தில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று(16.05) தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (16.05) காலை 8 மணி…

வடமேல் மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தாதியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்படி, இன்று காலை 8 மணி முதல்…

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு 

சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(14.05) சப்ரகமுவ மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள…

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் 

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்றைய தினம்(13.05) 4 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.…

சப்ரகமுவ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்

சப்ரகமுவ மாகாணத்தில் 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்நிலவுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் வெற்றிடங்களைநிரப்புவதற்கு…

மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையில்லா பட்டதாரிகள்..! 

வேலையில்லா பட்டதாரிகள் சிலர் வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று(06.05) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக வட மத்திய மாகாண…

மகளிர் பாடசாலை விடுதியில் தீ விபத்து..!

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் விடுதி அமைந்துள்ள நான்கு மாடி…

லொறி மீது காட்டு யானை மோதி விபத்து

மொரகஹகந்த – நாவுல வீதியில் வண்டுரமுல்ல பகுதியில் இன்று(05) அதிகாலை காட்டு யானை மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர்…

பொலிஸ் துப்பாக்கியை காணவில்லை! 

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் T-56 ரக துப்பாக்கியொன்று காணாமல் போயுள்ளது.  பொலிஸ் உத்தியோகத்தர்…

கிளிநொச்சியில் பரசூட், இயந்திரமுறை நெல் நாற்று நடுகைப் பயிற்சி!

கிளிநொச்சியில் இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சி செயன்முறை பரந்தன் பன்னங்கண்டி பகுதியில் இன்று(14.03) நடைபெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி…

Exit mobile version