எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது. பிராந்திய…

மட்டக்களப்பில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று…

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதிகோரிப் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒண்றினைந்து, இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் மாவட்டச்…

அம்பாறை உழவு இயந்திர விபத்து – அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்

அம்பாறை, காரைத்தீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 05 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமற்போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர்…

மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர விஜயம் மேற்கொண்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில்…

வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு

சூறாவளி உருவாகி இன்று இரவு 2.00 மணிக்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட…

மட்டக்களப்பில் 100 ஏழைக் குடும்பங்களுக்கு சீன அரசினால் வாழ்வாதார உதவி!

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கான உதவியை இலங்கைக்கான சீனத்தூதுவர்…

வடக்கு கிழக்கிற்கு எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்கு 11 பேர் தெரிவான போதிலும் எந்தவொரு…

திருகோணமலை மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள்

பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP)- 87,031(2 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி…

மட்டக்களப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்

பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மத்திய வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து 442 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள இன்று (13.11) காலை…

Exit mobile version