14 பல்கலை மாணவர்களுக்கு கல்வித் தடை!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் 14 மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை…

புதிய கணக்குகளை திறக்க வங்கியின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

அஸ்வெசும திட்டத்தின் மூலம் பயன்பெறும் நோக்கில் வங்கிகளில் கணக்கை ஆரம்பிப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. நோர்வூட் பிரதேச…

பொகவந்தலாவ – கொட்டியாகலை பிரிவில், சிறுவர் அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு!

பொகவந்தலாவ கொட்டியாகலை பிரிவில் “சிறுவர்களுக்கான கனவுகள்” என்ற வேலை திட்டத்தின் கீழ் அவர்களின் நலன் கருதி ”நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர்…

யக்கலயில் 5 மாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் பலி!

யக்கல – போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடிக் குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பெண்ணின்…

எல்ல – வெல்லவாய பகுதியில் பஸ் விபத்து – ஒருவர் பலி!

காலை எல்ல – வெல்லவாய வீதியில் ரக்கிட்டகந்த கோவில் வீதியில் இன்று (18.07) காலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்…

லிந்துலையில் குளவி கொட்டு – ஒருவர் பலி!

லிந்துலை – பம்பரகல பகுதியில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக பம்பரகலை…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவராக சங்கரலிங்கம் ரூபதர்ஷனும், பொதுச் செயலாளராக சுப்பிரமணியம் ரமேஷ்குமாரும் இன்று (16.07) நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை…

ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், ஆண் ஒருவரின் சடலம் இன்று (16.07) கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தினுள்…

கொழும்பு – பதுளை பஸ் கவிழ்ந்து விபத்து – 10 பேர் படுகாயம்!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று இன்று (15.07) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. தெமோதர நீர் வழங்கல்…

பேருந்தை கடத்த முயன்ற குண்டர்கள் குறித்து விசாரணை!

பேருந்தை கடத்தி தீவைக்க முயற்சித்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமான குண்டர்கள் குழுவை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெட்டிபொல நகரில் பேருந்து…