சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டவர் மரணம்!

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி இமதுவ பிரதேசத்தை சேர்ந்த 96 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த…

மலையகத்தில் போதை தடுப்பு – ஜீவன் நடவடிக்கை.

மலையகத்தில் பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட…

தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி அமைப்பாளராக ஊடகவியலாளர் லங்கேஷ் நியமனம்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி தேசிய அமைப்பாளராக (Deputy National Organizer)இன்று முன்னாள் அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான…

மின்சாரம் தாக்கி இளைஞர் இறந்தமை தொடர்ப்பில் விசாரணைக்கு அமைச்சர் பணிப்பு

நமுனுகுல தேயிலை உற்பத்தி நிறுவனத்தில் கடந்த 09 ஆம் திகதி 25 வயதான ஹர்ஷான் கணேசமூர்த்தி என்ற இளைஞன் மின்சாரம் தாக்கி…

ஆற்றில் குதித்து காணாமல் போன இளைஞர்!

கண்டியில் பேராதனை நகருக்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து மகாவெலி ஆற்றில் குதித்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த…

பெருந்தோட்டங்களிலுள்ள அனைவருக்கும் தமிழக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டு அரசாங்கத்தாலும் தமிழ்நாட்டு மக்களாளும் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சென்றடைவதை…

மலையக தமிழர்களின் அபிலாஷைகளை போராட்டங்களில் உள் வாங்கவேண்டும்

மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள் என முன்னிலை சோஷலிச கட்சியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற…

கண்டியில் 17 வயது மாணவன் மரணம்

கண்டி, கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த 17 வயது மாணவன் மாவனல்லை பகுதியிலுள்ள மீயன் எல்ல நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து மரணித்துள்ளார். 8 இளைஞர்கள்…

கண்டி மண் சரிவில் ஒருவர் மரணம்

கண்டியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி போகம்பரவில் கழிவு நீர் வேலைத்திட்டத்தில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரே…

ரம்புக்கணை எரியூட்டல் சந்தேக நபர் பிணையில் விடுதலை

ரம்புக்கணை சம்பவத்தில், எரிபொருள் காவு வண்டிக்கு தீ மூட்டினர் என்ற சந்தகேத்தில் கைது செய்யப்பட்ட நபர் இரண்டு, ஒரு லட்ச ரூபா…

Exit mobile version