கட்டுநாயக்கவில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

கட்டுநாயக்கவில் கொள்கலன் ஒன்றில் கணினி உதிரிப்பாகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடை ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

நீராடச் சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு

கொழும்பு – மொறட்டுவ, முறவத்த பிரதேச கடற்கரையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (06)பிற்பகல் நீராடச் சென்றிருந்த நிலையில்…

இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு – இருவருக்கு காயம் 

மேல் மாகாணத்தின் இருவேறு பகுதிகளில் நேற்று(06.08) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

சடலமாக மீட்கப்பட்ட ரயில்வே ஊழியர்

கொழும்பு – தெமட்டகொடை ரயில் நிலையத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் காணாமற் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு அருகில்…

முக்கிய மார்க்கத்திலான பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்  

கொழும்பு, கடவத்தை – புறக்கோட்டைக்கு இடைப்பட்ட மார்க்கத்தில் இயங்கும் ‘138’ வழி இலக்கத்தை உடைய தனியார் பேருந்துகள் இன்று(31.07) காலை முதல் பணிப்புறக்கணிப்பில்…

கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு 

கொழும்பு, கிரேண்ட்பாஸ் வதுல்லவத்த பிரதேசத்தில் இன்று(25.07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 31 வயதுடைய…

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவல்

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயைக் கட்டுப்படுத்துவதற்கு களுத்துறை மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள்…

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம்

மேல் மாகாணத்தில் நாளை(15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.…

ரயிலிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு 

பெம்முல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  நேற்று(11.07) மாலை கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவெல நோக்கி…

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வெளியான புதிய தகவல்

கொழும்பு – அத்துருகிரியவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 07பேரும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை…

Exit mobile version