கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இன்று (06.10) கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் மீது பாரிய மரம்…
மேல் மாகாணம்
பயணிகள் பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து – 17 பேர் காயம்!
இன்று (06.10) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.…
பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி விபத்து – கொழும்பில் சம்பவம்
கறுவாத்தோட்டம் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று(05.10) மாலை சொகுசு காரொன்று மோதியதில் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…
ராஜகுமாரி கொலை வழக்கு – பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் தொடர்கிறது
கொழும்பு, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வைத்து இறந்த வீட்டுப்பணிப்பெண் ராஜகுமாரி இறப்பு சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் பரிசோதகர்(SI)…
கொள்ளுப்பிட்டியில் தடம்புரண்ட ரயில்!
மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று (27.09) காலை தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியூடான ரயில்…
பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 06 பேர் கைது!
கல்கிசை கடற்கரையில் பொலிஸ் அதிகாரிகள் குழுவை தாக்கியதாக கூறப்படும் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16-30 வயதுக்கு உட்பட்ட…
களுபோவில வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் மரணம்
களுபோவில போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக்குழந்தைகளது இறப்பு தொடர்பில் குழந்தைகளது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மருத்துவ அசண்டையீனம் காரணமாக இந்த இறப்பு…
கொழும்பு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது!
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளாகியுள்ளதாக பொலிஸார்…
கார்கில்ஸ் FOOD CITY விவகாரம் : ஐவர் கைது!
பொரளையில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடி விற்பனை நிலையத்தில் பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த பல்பொருள் அங்காடி…
காலியில் வர்த்தகர் ஒருவர் பலி!
காலியில் நேற்று (23.09) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லலித் பிரசாந்த மெண்டிஸ் என்ற வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…