நாட்டில் பல பகுதிகளிலும் கிராம சேவையாளர் பிரிவுகளில் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம் (02.01) திகதி தொடக்கம்…
வட மாகாணம்
யாழ் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி..!
யாழில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார். வடக்கில்…
மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம்..!
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பை மீறி மீள…
பருத்தித்துறையில் தீ பரவல் – இருவர் உயிரிழப்பு..!
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். தீ விபத்து இன்று அதிகாலை…
யாழில் கரையொதுங்கிய அலங்கார படகு?
யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியின் கரையோரத்தில் அலங்கரிக்கப்பட்ட படகு போன்ற ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது…
யுக்திய திடீர் சுற்றி வளைப்பில் மன்னாரில் 70 பேர் கைது..!
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய திடீர் சுற்றி வளைப்பில் மன்னாரில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில்…
யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை..!
யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு…
வடக்கிற்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்..!
வடக்கு ரயில் மார்க்கத்தினை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம்…
யாழில் சடுதியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
யாழ்; போதனா வைத்தியசாலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 130 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளர்களின்…
மருந்து ஒவ்வாமையினால் பதிவாகும் உயிரிழப்புகள்..!
மருந்து ஒவ்வாமை காரணமாக யாழ்; பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதாக மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…