“வசத் சிரிய – 2024” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (27.04) காலை 7.00 மணிக்கு கொழும்பு ஷங்ரிலா…
மாகாண செய்திகள்
கொழும்பின் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் விநியோகத் தடை
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (27) 14 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…
போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் மாவட்டச் செயலகத்தின்…
யாழில் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு
யாழ்ப்பாணம், நெடுந்தீவிலுள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நேற்று(22.04)…
மன்னாரில் பகற்கொள்ளை..!
மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம்…
குளியலறையில் தவறி வீழ்ந்த கர்ப்பிணி பெண்ணும் சிசுவும் மரணம்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணொருவர் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுள்ளார். வவுனியாவில் இன்று(23.04) பதிவாகிய இந்த சம்பவத்தில், குறித்த பெண்ணின்…
தேயிலைத் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியின் தேயிலைத் தொழிற்சாலையொன்றில் திடீரென தீ பரவியுள்ளது. இந்த தீ விபத்து நேற்று (21.04.2024) மாலை…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கட்சி
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி பூரண ஆதரவளிக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம்…
ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நடமாடும் சேவை
தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் மன்னார் மாவட்டத்தின் சகல மக்களுக்கும் கிடைக்கப்பெறுவதற்கான நடமாடும் சேவை, மன்னார் விளையாட்டரங்கில்…
பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் 10 ஆயிரம் பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.…