யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்பகுதியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரைக்கு இன்றைய தினம் மூவர் நீராட சென்ற…
மாகாண செய்திகள்
பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கோட்டை ரயில் நிலையம்…
ஆசிரியையை கத்தியால் குத்தி காயப்படுத்திய சக ஆசிரியை!
பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை நேற்று (19.03) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை…
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 08 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பான வழக்கு…
வெடுக்குநாறி சம்பவத்தை எதிர்த்து மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்!
வவுனியா – வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாட்டின்போது கைது செய்யப்பட்ட எட்டு பேரை விடுதலை செய்யுமாறும்,…
மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2024.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண…
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!
கடந்த பெப்ரவரி மாதம் 13ம் திகதி கொழும்பு – 15, மோதர வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை முயற்சி…
மட்டக்களப்பில் இறால் பண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடு
மட்டக்களப்பில் இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு…
தலைமன்னார் கடற்பரப்பில் மீனவரின் சடலம் மீட்பு.
தலைமன்னார் பகுதியில் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடந்த (12/03) செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக…
தமிழ் மக்களுக்கான பொலிஸ் தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…