மாணவர் ஒருவர் திடீர் மரணம் – களனி பல்கலைக்கழகத்தில் போராட்டம் 

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் திடீர் சுகவீனத்தினால் உயிரிழந்தமை தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  களனி…

வவுனியா வைத்தியசாலைக்கு கழிவகற்றும் வாளிகள் நன்கொடை

வவுனியா போதனா வைத்தியசாலையின் சகல விடுதிகளுக்கும் கழிவகற்றும் வாளிகள் இன்று(24.03) வழங்கப்பட்டுள்ளன. காலம்சென்ற வைத்தியர் செல்வரத்தினம் லவன், காலம்சென்ற முன்னாள் தேசிய…

யாழில் போதைப்பொருளுடன் கடற்படையினர் கைது.

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில், போதைப்பொருளுடன் மூவர் பொலிஸாரால் நேற்று(23) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு கடற்படையினரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (25) விசேட விடுமுறையளிக்கப்படுள்ளது. ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் மஹா…

வவுனியாவில் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது

வவுனியா, தோணிக்கல் பகுதியில் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமி நேற்றைய தினம்…

தேர்தல் விஞ்ஞாபனத்தை பொறுத்தே நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் – மனோ 

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை, வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு சந்தித்து…

யாழில் வாகன விபத்து -போக்குவரத்து பாதிப்பு

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் டிப்பர் வண்டி ஒன்றும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று…

மாணவர்களுக்கான விசேட கற்றல் உபகரண விற்பனை நிலையம்…

மன்னார் மாவட்ட அபிவிருத்திச் சபையின் புலம்பெயர்ந்த உறவுகளின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் உணவு  உற்பத்திகளின் விற்பனை…

32 இந்திய மீனவர்கள் கைது…

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேர் மன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு  அண்மையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மன்னாரில் மனித உரிமை நிலையம்…

மன்னாரில் மனித உரிமை சிகிச்சை நிலையம் “ரைட் டு லைப்” நிறுவனத்தினால் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவை…

Exit mobile version