யாழ்ப்பாணம் – கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றைய தினம்…
மாகாண செய்திகள்
ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது!
ஐஸ் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொட குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பாலத்துறை பகுதியில் உள்ள ‘மெத்சந்த செவன’…
கஜேந்திரகுமார் எம்.பி க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
திம்புலாகல திவுலபத்தனை கிராமத்திற்கு வந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக அக்கிராம மக்கள்…
பேருந்து சாரதி ஒருவர் வெட்டிக்கொலை!
ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பேருந்து சாரதி ஒருவர் இன்று (15.12) காலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில்…
பொலிஸாரை கத்தியால் குத்திய நபர் கைது!
இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொரளைபொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நபர் மீது துப்பாக்கி…
முன்னாள் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட ஐவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை..!
குருநாகல் நகரில் புவனேகபாகு அரசவையை இடித்து அழித்தமை தொடர்பிலான வழக்கில் முன்னாள் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட ஐவருக்கு…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்..!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி.முரளிதரன் அவர்கள் இன்றையதினம் நியமனம் பெற்றுள்ளார். இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட தரத்தையுடைய…
மருமகன் தாக்கி மாமனார் மரணம்!
யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் மருமகன் தாக்கியதில் மாமா ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரவெட்டி, நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா…
பாடசாலை சீருடையுடன் ஆபாச காணொளி பதிவு செய்த பட்டதாரிகள் கைது!
பாடசாலை மாணவியை போல் நடித்து ஆபாச காட்சிகளை காணொளியாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றி பணம் சம்பாதித்த ஆண் மற்றும் பெண்ணொருவர்…
வவுனியாவில் மாணவி பனைமட்டையால் தாக்கப்பட்ட சம்பவம் – ஆசிரியருக்கு மறியல்
வவுனியாவில் சில நாட்களுக்கு முன்னர் உயர்தரம் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பாடசலையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம்…