வடக்குக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கிளிநொச்சிக்கும் விஜயம் மேற்கொண்டு ஆனையிறவு…
மாகாண செய்திகள்
கனிய மணல் அகழ்வு சர்ச்சை – அமைச்சரின் முடிவு
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மண்ணகழ்வு தொடர்பான மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம்மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில்…
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள்…
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்றிரவு கைது…
உள்ளூராட்சி தேர்தல் – மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்திய சுதந்திரக்கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மன்னார் மாவட்ட தேர்தல்அலுவலகத்தில் இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.…
மின் தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகனும் பலி
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவரும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அயல்வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவர்கள்…
வவுனியாவில் விரைவில் ஒசுசல மருந்தகம் – சத்தியலிங்கம் எம்.பி
வவுனியாவில் ஒசுசல அரசாங்க மருந்தகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். நேற்று (4/3/2025)நடைபெற்ற அமைச்சரவைமட்ட ஆலோசனைக்…
மித்தெனிய கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி கைது
மித்தெனிய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 01.00…
தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசிய பூங்காவை மீளத்திறக்க நடவடிக்கை
யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என…