‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட திணைக்கள தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(10.01.2025) வியாழக்கிழமை நடைபெற்றது.…
மாகாண செய்திகள்
மன்னார் சதொச, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று
மன்னார் சதொச மனிதப் புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (9.01)…
மட்டக்களப்பில் நீராடச் சென்ற ஒருவர் பலி
மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.…
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற அறுவடை விழா
இலுப்பைக்கடவை விவசாயிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற அறுவடை விழா மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
நெடுந்தீவு அருகே சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது…
வடமத்திய மாகாணத்தில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்
வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்…
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தினூடாக இடைநிறுத்தப்பட்ட பஸ்ஸொன்றின் உரிமம்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வாகன பரிசோதனையின் போது, பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற…
வவுனியா மாவட்டத்திற்கு இலவச உர விநியோகம்
உலக உணவுத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கு பெறப்பட்ட உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் 09 விவசாய சேவை நிலையங்களில்…
வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தர பரீட்சைகள் இடைநிறுத்தம்
வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 11இற்கான தவணைப் பரீட்சை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்த…
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. தெமோதர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக…