வேட்புமனு தாக்கல் செய்த புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுயேச்சையாகக் களமிறங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த, புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ்…

குழுவினரால் தாக்கப்பட்டதில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு

மாத்தளை, மஹவெல பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுவன் குழுவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று நேற்று(02.10) பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்காகிய சிறுவன் காயங்களுடன்…

வவுனியா பிரதேச செயலாளராக பிரதாபன் பதவியேற்பு

வவுனியா பிரதேச செயலாளராக நெடுங்கேணி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இ.பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தில் இந்த பதவிக்கு வெற்றிடம் காணப்பட்ட…

மன்னார் புதிய மதுபான நிலையத்தை மூட மதுவரி ஆணையாளர் உத்தரவு

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான நிலையத்தை மக்களின் எதிர்ப்பு காரணமாகத் தற்காலிகமாக…

ஜனாதிபதி, பிரதமருக்கு மன்னார் மக்களினால் தொடர்ந்தும் தபாலட்டைகள்

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை அமைக்கும் திட்டங்களைக் கைவிடக் கோரியும் , அதற்கான ஒப்பந்தங்களை இரத்துச் செய்யக்…

துப்பாக்கிச் சூட்டில் 55 வயதுடைய வர்த்தகர் உயிரிழப்பு

ஹங்வெல்ல, நெலுவத்துடுவ பகுதியில் 55 வயதுடைய வர்த்தகரொருவர் அவரது வீட்டில் வைத்து நேற்று(30.09) மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி…

மதுபான நிலையத்தை அகற்றுமாறு கோரும் மன்னார் மக்கள்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான நிலையத்தை உடனடியாக இட மாற்றக் கோரி…

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு நேர்ந்த கதி

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்…

இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி மல்லசேகர என்பவரின் துரித நடவடிக்கையினால் மன்னார் பிரதான பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…

யாழ்ப்பாணத்தில் கைதி ஒருவர் பலி

யாழப்பாணம் சிறைச்சாலையின் கைதி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தள்ளார். இராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த…