குருணாகல் பாடசாலைக்கு நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் 

குருணாகல் டி.பி. வெலகெதர மத்திய கல்லூரியில்  நிர்மாணிக்கப்பட்ட நவீன மற்றும் முழுமையான நூலகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன்…

இன்று முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்த நெடுந்தாரகை பயணிகள் படகு

திருத்தப்பணிகளை தொடர்ந்து நெடுந்தாரகை பயணிகள் படகு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம்உத்தியோகபூர்வமாக இன்று (19.09)…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபரின் சடலம் கண்டெடுப்பு

ஹம்பாந்தோட்டை, தங்காலை – நவகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று(18.09) இரவு…

கொழும்பு தர்மஜயதன விகாரைக்கு புத்த பெருமானின் சிலை கையளிப்பு

பினாரா போயா தினம் மற்றும் ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 160வது பிறந்த தின நினைவுநாளை முன்னிட்டு கடந்த 17ம் திகதி…

காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலை – ஆளுநருடன் கலந்துரையாடல்

காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (18.09) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்…

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கொலை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி – ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராகச் செயற்பட்ட சம்பத் கமகே என்பவர் அவரது வீட்டில் கொலை…

வடமாகாண ஆளுநரின் மனிதாபிமானப் பணி

வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு என்ற கிராமமும் ஒன்றாகும். மகாவலி L வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது.…

வேண்டும் ரணில், மீண்டும் ரணில்..! – ஜீவன் தொண்டமான்

ஜனாதிபதி தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஒரு அங்கமாக, நேற்றைய தினம்(16.09)…

வேலைத்திட்டங்களுடன் மன்னாருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில்

மன்னாரில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே மன்னாருக்கு வருகை தந்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மன்னார் நகரப் பகுதியில் இன்று(17.09)…

சகோதரர்களுக்கிடையே துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு(16.09) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

Exit mobile version