யாழ் மாவட்ட இறுதி தேர்தல் முடிவு

வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச 121,177 வாக்குகளால்…

வன்னி மாவட்ட இறுதி தேர்தல் முடிவு

2024ம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் வன்னி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். இம்முறை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும்…

ஹம்பாந்தோட்டை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்

தென்மாகாணம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அனுரகுமார திசாநாயக்க – 221,913 (51.96%) சஜித் பிரேமதாச – 131,503 (30.79%)…

வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் திருகோணமலை – சம்பூர் பொலிஸாரால்…

முன்னாள் சாரதியால் கொலை செய்யப்பட்ட பெண்

மிரிஹான, பெங்கிரிவத்தை – சந்தனம்பிட்டிய பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின்…

மன்னார்: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும்,சுதந்திரமாகவும் நடை பெறுவதற்குச் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார்…

மன்னார்: வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21.09) காலை ஆரம்பமாகவுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாகச் செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச்…

ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம்…

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார் தெஹிவளை, கடவத்தை வீதியில் அடையாளம்…

தெஹிவளையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் அடையாளம் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…