தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் விசேட குழு வவுனியாவில் இன்று (10.09) கூடியது.…
மாகாண செய்திகள்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம்? – சம்பள நிர்ணய சபையில் தீர்மானம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள தொகை, சம்பள நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளாந்தம் 1,700 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம்…
முச்சக்கர வண்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உரிய ஹென்பொல்ட் தோட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து சிசுவொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள தொடர் வீட்டுக்…
மகளுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை உயிரிழப்பு
நீர்க்கொழும்பு, மங்குளிய பிரதேசத்தில் நேற்று(09.09) மாலை மருமகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும்,…
மன்னாரில் சிறப்பு அருங்காட்சியகம்
‘எமது காலம்’ என்ற தொனிப்பொருளில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் மன்னார் நகர மண்டபத்தில் கடந்த 4ம் திகதி முதல் எதிர்வரும் 11ம்…
ஆளுநர் சார்ள்ஸை சந்தித்த ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழு
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று(09.09) சந்தித்து கலந்துரையாடினர். ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ…
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: வேட்புமனுக்கள் ஏற்கும் காலம் ஆரம்பம்
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று(09.09) முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு விருதுகள்
உலக சுகாதார நிறுவனத்தினால் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் நேற்று(07.09)…
மன்னார் தள்ளாடி 54வது பிரிவு படையினரின் 14 ஆண்டு நிறைவு விழா
மன்னார் தள்ளாடி 54வது படைப் பிரிவின் 14வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்த…
அனுபவமுள்ள தலைவரின் பின்னால் அணிதிரள்வோம் – ராமேஷ்வரன்
மலையக தலைமைகள் அறவழியில் முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே மலையக மக்களுக்கு குடியுரிமை மற்றும் வாக்குரிமை கிடைக்கப்பெற்றதாகஎன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும்,…