மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேயசுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது…
மாகாண செய்திகள்
ரயிலுடன் வான் மோதி விபத்து
கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற அதிவேக புகையிரதத்துடன் வான் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். கேகாலை, அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்தின்…
போலியாக வரி அறவிட்ட இருவர் கைது
உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம – தர்கா நகரில்…
கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளத் தொடரும் வரிசைகள்
கடவுச்சீட்டு விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும்(29.08) மக்கள் நீண்ட…
கிளப் வசந்த கொலை: மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சிக்கினார்
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய, இரண்டாவது துப்பாக்கி தாரிக்கும், கார் சாரதிக்கும் அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில்…
துப்பாக்கிச் சூடு வரை சென்ற காணிப் பிரச்சினை
அனுராதபுரம், தலாவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மெதகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில்…
மன்னார் உயிலங்குளம் வீதியில் விபத்து – மூவர் படுகாயம்
மன்னார், உயிலங்குளம் பகுதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது…
மக்கள் சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள நகரத் திட்டமிடல்கள்
தேசிய பௌதீக திட்டமிடல் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (27.08) நடைபெற்றது. இந்நிகழ்வில்…
தமிழ் பொது வேட்பாளருக்கு வலுக்கும் ஆதரவுகள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன்கிளிநொச்சி மாவட்டத்தில் தனது பரப்புரையை இன்று ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பரப்பரைக்…
வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி A9 வீதியில் இன்று(27.08) காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியின் ஓரத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு நிறுத்தி…