சுவிஸிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை. குடுமபத்தினரின் தகவல் வவனியா வடக்கு சின்னடம்பன் பகுதியில் உள்ள வீடொன்றில் சுவிற்சலாந்திலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்து…
மாகாண செய்திகள்
மன்னாரில் அதிபரை இட மாற்றக் கோரி போராட்டம்
மன்னார் வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப் பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றக் கோரி இன்றைய தினம்(26.08) திங்கட்கிழமை காலை பெற்றோர் மற்றும் பழைய…
கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள்
சீனாவின் 3 போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று(26.08) வந்தடைந்துள்ளன. இரு நாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பல்வேறு செயற்பாடுகளை…
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம்
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு…
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட இந்தியப் போர்க்கப்பல்
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான INS மும்பை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து…
எல்பிட்டியவில் பிரதேச சபை தேர்தல்
காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்று(26.08) வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அதிகார சபையின் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் படி எல்பிட்டிய…
தமிழ் பொது வேட்பாளருக்கு 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும்…
வாகனத்தை காதுகளால் கட்டி இழுத்து சாதனை
யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் 1500 கிலோகிராம் நிறையுடைய வாகனமொன்றைத் தனதுகாதுகளால் கட்டி இழுத்து நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம்…
தெதுரு ஓயாவில் நீராட சென்ற தாய்க்கும் மகன்களுக்கும் நேர்ந்த கதி
தெதுரு ஓயாவில் நீராட சென்ற தாயும் 02 பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 09 வயது மகன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.…
மன்னார் சிந்துஜாவின் கணவரும் பலி
மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வவுனியா பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த…