மூன்று பிரதேசங்களில் மூன்று கொலைகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் வெவ்வேறு பிரதேசங்களில் மூன்று கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அனுராதபுரம், பரசங்கஸ்வெவ  – பயிரிக்குளம பகுதியில் நேற்று(02.09) மாலை…

தமிழ்ப் பொது வேட்பாளர் மன்னாருக்கு விஜயம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன்,தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மன்னாருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (2/09) விஜயம் மேற்கொண்டிருந்தார்.…

கடலில் தத்தளித்த 3 சிறுவர்கள் மீட்பு  

கொழும்பு, கல்கிசை கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை, குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிசை பொலிஸ்…

சென்னை – யாழ்ப்பாணம் விமானச் சேவையை ஆரம்பித்த இண்டிகோ

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ, சென்னை – யாழ்ப்பாணம் இடையேயான விமானச் சேவைகளை நேற்று(01.09) ஆரம்பித்தது. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு  

காலி, கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையக் குறித்த சடலம்…

பொறியில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு 

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்டத்தில் வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்கி சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.   பொறியில் சிறுத்தை சிக்கியிருப்பதை இன்று(01.09) காலை அவதானித்த மக்கள் வழங்கிய தகவலுக்கு…

ஜனாதிபதியின் தோல்வி முழு நாட்டினதும் தோல்லி – இ.தொ.கா

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற…

சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் சிக்கிய நபர்

டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 25 பேருக்கு திடீர் சுகவீனம்

மஹியங்கனை, கெமுனுபுர பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள் 25 பேருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…

குளவி கொட்டுக்கு இலக்காகிய 100 மாணவர்கள்

மாத்தறை, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிகல பேர்சி அபேவர்தன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 100 மாணவர்கள் உட்பட 2…