சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பகுதியில் நேற்று…

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தெரணியகலை தொகுதி அமைப்பாளர் நியமனம் 

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தெரணியகலை தொகுதி அமைப்பாளருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர், கேகாலை மாவட்ட…

மன்னாரில் டெங்கு பரவல் அதிகரிப்பு 

மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் மக்கள் வேறு இடங்களுக்குப் பயணம் சென்று வருவதால், கடந்த காலங்களை விட இம்முறை…

மக்கள் போராட்ட முன்னணியினரின் தேர்தல் பிரச்சாரம்

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான ருவன் போபகேவை ஆதரித்து வவுனியா நகரில் இன்று(23.08) துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வவுனியா இலுப்பையடி…

தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரச்சாரப் பயணம்

தமிழ்ப் பொது வேட்பாளரின்  “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று(23.08) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து…

மடுவில் வருடாந்த கலை பண்பாட்டுப் பெருவிழா

மன்னார், மடு பிரதேச செயலகம் ஒழுங்கு செய்த வருடாந்த கலை பண்பாட்டுப் பெருவிழா நேற்று(22.08) மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்…

மாணவர்களுக்கு ஆபாசப் படம் காண்பித்த அதிபர் 

மட்டக்களப்பு, ஏறாவூர்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கையடக்க தொலைப்பேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களின் பெற்றோரினால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையக் குறித்த…

வவுனியாவில் சிசு பலி – வைத்தியர் காரணம் என முறைப்பாடு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்காத காரணத்தால் சிசு ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

வாகன விபத்தில் 09 பேர் காயம்

புல்மோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வான் ஒன்று இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 09 பேர் காயமடைந்துள்ளனர். வான் ,…

ஹெரோயினுடன் இரு பொலிஸார் கைது 

போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலை பகுதியில் வைத்து குறித்த இருவரும்…