ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறுபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் பொதுமக்களிடம் கோரினார். முசலி, கொண்டைச்சி கிராமத்தில்…
மாகாண செய்திகள்
ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே…
மட்டக்களப்பு புதிய அப்போஸ்தலிக்க நிர்வாகியை நியமித்த பாப்பரசர்
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் பதவி விலகலை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து மட்டக்களப்பு மறைமாவட்டத்தின்…
“முள்ளிவாய்க்கால் நினைவில் வைத்திருக்க வேண்டிய இடம்” – குமார் தர்மசேன
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான நடுவருமான குமார் தர்மசேன முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன்னாள் நின்றபடி, ‘நினைவில் வைத்திருக்க…
இரத்தினபுரியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
இரத்தினபுரியில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய…
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு
வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் கோரிக்கைக்கமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா…
பூண்டுலோயாவில் தீ விபத்து – தீக்கிரையான 25 வீடுகள்
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் லோவர் தோட்டத்தில் தீப்பரவல் காரணமாகலயன் குடியிருப்பிலுள்ள 25 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்று…
பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
குடா கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கணிசமானளவு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் நீர்ப்பாசன…
அம்பாறையில் பெருமளவிலான போதை பொருட்களுடன் இருவர் கைது
கல்முனையில் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின்…
வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி
வவுனியாவில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் இன்று (16)…