ஶ்ரீபுர துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் உயிரிழப்பு 

திருகோணமலை, ஸ்ரீபுர-கெமுனுபுர பிள்ளையார் சந்தியில் இன்று(16.08) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த…

குளவிகொட்டுக்கு இலக்கான 18 பேர் வைத்தியசாலையில்

ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெர்கஸ்வேல்ட் தேயிலைத் தோட்டத்திற்கு…

யாழ் மந்திரி மனையை புனரமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் கோர விபத்து – மூவர் பலி

கம்பஹா, திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். திவுலபிட்டிய துனகஹா நகரில் இன்று இந்த விபத்து…

தற்காலிகமாக மூடப்பட்ட சீகிரியா

சீகிரியா சிங்கபாதம் அருகில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது குளவி கொட்டியதைத்தொடர்ந்து சீகிரியாவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளவி கொட்டுக்கு…

தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் – வெளியான வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மற்றுமொரு வர்த்தமானிஅறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்…

மன்னாரில், சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரிப் போராட்டம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 9.30…

திருகோணமலை விவசாயக் குழுக்கூட்ட தீர்மானங்களின் முன்னேற்றம்

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்தஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (13.08) திருகோணமலை மாவட்ட செயலக பிரதானமாநாட்டு…

மன்னாரில் கைப்பற்றப்பட்ட 156 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள்

மன்னாரில் 156 கிலோ கிராமிற்கும் அதிக கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா யாழ்ப்பாணம் அரியாலைப்…

மன்னாரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பாண் – மக்கள் விசனம்

மன்னாரில் மாத்திரம் சாதாரண பாண் றாத்தல் ஒன்றின் விலை 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மன்னார் அரசாங்க அதிபரிடம்…

Exit mobile version