அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வெளியான புதிய தகவல்

கொழும்பு – அத்துருகிரியவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 07பேரும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை…

தேசிய குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனைகள் சாதனை

தேசிய விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டஆண்கள் /பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த 03 ஆம் திகதி…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று (10.07)வழங்கி வைத்தார். இந்த மின்பிறப்பாக்கியை சாவகச்சேரி ஆதார…

கடமைகளைப் பொறுப்பேற்ற பதில் வைத்திய அத்தியட்சகர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09.07) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சுகாதார…

மட்டக்களப்பில் பயணிக்கும் அருங்காட்சியகம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தை இன்று(09.07) ஆரம்பித்து வைத்தார். “எமது காலம்” எனும் தொனிப்பொருளில்…

அதுருகிரிய துப்பாக்கிச்சூடு: வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் 

‘கிளப் வசந்தா’ என அழைக்கப்படும் இலங்கை வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட மற்றுமொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிநாட்டிலிருந்து…

மட்டு. அரசாங்க அதிபர் – பிரதி பொலிஸ் மா அதிபர் இடையே சந்திப்பு  

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(08.07) இடம்பெற்றது.…

சாவகச்சேரி வைத்தியசாலை: சூடுபிடிக்கும் மக்களின் போராட்டம் 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்பாக பொது மக்களினால் நேற்று(07.07) இரவு ஆரம்பித்த கண்டன போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பதில் அத்தியட்சகர்…

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

கொழும்பு அத்துருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரபல பாடகி சுஜீவா உட்பட மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.…

சாவகச்சேரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொது மக்கள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியால் வைத்தியசாலை வளாகத்தில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில்…