Blog
மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
கடந்த 02 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுபோதையில்…
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தில் 5.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 121 கீலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அனர்த்தத்தினால் உயிர்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது…
தினப்பலன் – 16.04.2025 புதன்கிழமை
மேஷம் – சாந்தம் ரிஷபம் – சிரமம் மிதுனம் – களிப்பு கடகம் – உயர்வு சிம்மம் – பகை கன்னி…
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய நடவடிக்கை
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருளைப் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்கான…
தபால்மூல வாக்கெடுப்பு தாமதமாகும்
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்கெடுப்பு தாமதமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த உள்ளூராட்சி…
வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி பலியான இளைஞன்
வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்…
தினப்பலன் – 15.04.2025 செவ்வாய்க்கிழமை
மேஷம் – நன்மை ரிஷபம் – உதவி மிதுனம் – நட்பு கடகம் – நற்செயல் சிம்மம் – சிந்தனை கன்னி…
வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி
அனுராதபுரம் – பாதெனிய பகுதியில் மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார்…